அன்புத் தாலாட்டு
என்மன ஓசைகள்
”அபி”லாசை
”அப்பாவி”
அபிலாசையால்
அலைக்கழிக்கப்பட்டு
அதனோடு போராட நினைத்து
நிறைவேறா எண்ணங்களினூடே
நினைவுகளைத் தேக்கி
அபிலாசையாகிபோன ஆன்மாவாய்
அழுது புலம்பாமல்
அதனை வென்றிட
அபிநயம்பிடித்து ஆடுகிறது
அலைக்கழிக்கப்பட்டாலும்
அமைதியாய்..
....
விலகாதே
வாழ்ந்துகாட்டு.
உணர்த்துகிறது
பருவப்போர்.
வாழ்க்கை
வா நிலவே!
இளைய கிளிகள்
மழை முத்தம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)