Loadtr.Com

எல்லாம் உன்னாலே!


3 comments:

காஞ்சி முரளி said...

ஹை..!

நாந்தான் 1st டா ..........!

இந்தக் "கவிக்கூடு" பற்றி சொல்லவே இல்லையே...!

It's very nice...!

"நாணலை"ப் பற்றி...
ஓர் நாணல்
நாணல் கவிதை வடித்துள்ளது....

அன்புடன் மலிக்கா said...

ரொம்ப சந்தோஷம் சகோ இப்போ இப்போதான் இதை வடிவமைத்து வருகிறேன். அதற்க்குள் தாங்களின் வருக்கை சந்தோஷம். படக்கவிதைகளை இங்கே சேகரிக்கலாமுன்ந்தான் சகோ.. எப்படியிருக்கு

காஞ்சி முரளி said...

கவிதைகள் கூடுக்கட்டி
குடியிருக்கும்
"கவிக்கூடு"...!

நல்ல
அழகாய்....
அருமையாய் இருக்கு...!

வாழ்த்துக்களுடன்...
காஞ்சி முரளி....!