Loadtr.Com

சவால்!



இளிந்தவன்
இறைவனை குற்றஞ்சொல்லுகிறான்
படைத்தவனையே
பழி சுமத்துகிறான்
எங்கே
குற்றமுறைப்பவனும்
பழி சுமத்துபவனும்
சிறு எறும்பையேனும்
சின்னஞ்சிறு புழுவையேனும்
படைத்துக் காட்டட்டும்.



என்மன ஓசைகள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்தவரை விடுங்க...

உங்களுக்கு என்னங்க சவால்...?

அன்புடன் மலிக்கா said...

Enakku savaalellam onrumillai sako,vidamal thodar kavithai ezuthasolvathil savaal viddal iam ready. Haha