Loadtr.Com

புரிந்துணர்வற்று..





வெறுக்காத ஒன்றினை
வெறுத்துவிட்டதாயெண்ணி
விலகிவிட்டாய்,,,
மனப்பூர்வவமாய்
உனக்குள் நான் கலந்திருப்பதை
அறியாமலே!

ஆகாத கோபத்தை
அணைத்து க்கொண்டு
அன்பான இதயத்தை
அவமதித்து விட்டாய்,,,
ஆத்மார்தமாய்
எனக்குள் நீ உறைந்திருப்பதை
உணராமலே!...


.........................

என்மன ஓசைகள்

3 comments:

kavigyanyacoobali said...

ஓசைகள்
ஒருபோதும்
ஓயாது .

kavigyanyacoobali said...

ஓசைகள்
ஒருபோதும்
ஓயாது .

அன்புடன் மலிக்கா said...

உயிரோசை
அடங்கும்வரை...
மனஓசை
ஓய்வதில்லை..