Loadtr.Com

அன்பே!


5 comments:

MR said...

kaathal kaathal vazikirathu.

காஞ்சி முரளி said...

ஒற்றைக் கவிதை அருமையாய் இருக்கு...!



ஏம்ம்பா...!
இனிமே உங்கப் பக்கம் வர யோசிக்கணும் போலிருக்கே..?

கைப்புள்ள...!
கவனமாயிரு...! மலிக்காக்கிட்டே....!

ஏன்னா...! நம்மள காலிபண்ணிடுவாங்கப்பு....!

அன்புடன் மலிக்கா said...

MR said...

kaathal kaathal vazikirathu.//

வாங்க மிஸ்டர் எம் ஆர். முதல் வருமையை தந்து ஆர்வமூட்டியமைக்கு மனமார்ந்த நன்றி....

அன்புடன் மலிக்கா said...

//காஞ்சி முரளி said...

ஒற்றைக் கவிதை அருமையாய் இருக்கு...!
// நன்றியோ நன்றீ


//ஏம்ம்பா...!
இனிமே உங்கப் பக்கம் வர யோசிக்கணும் போலிருக்கே..?

கைப்புள்ள...!
கவனமாயிரு...! மலிக்காக்கிட்டே....!

ஏன்னா...! நம்மள காலிபண்ணிடுவாங்கப்பு....!//

கைப்புள்ள இப்படியெல்லாம் சின்னபுள்ளைய பயமுருத்தக்கூடாதுப்பு.. நீங்களேல்லாம் கொடுக்கும் ஊக்கம் தானப்பு இப்படியெல்லாம்..

காஞ்சி முரளி said...

கவிதைகள் கூடுக்கட்டி
குடியிருக்கும்
"கவிக்கூடு"...!

நல்ல
அழகாய்....
அருமையாய் இருக்கு...!

வாழ்த்துக்களுடன்...
காஞ்சி முரளி....!